நாளை மதுக்கடைகள் அடைப்பு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:14 IST)
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மருதுபாண்டியர் குருபூஜை, வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை என்பதால்  அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 ஆம்  தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அய்யா பாமக!. புது கட்சியை துவங்கிய டாக்டர் ராமதாஸ்!...

5 நாள் கெடு விதித்த டிரம்ப், 1 மாதம் போர் நிறுத்தம் என அறிவிப்பு.. ஈரானுக்கு 15 நிபந்தனைகள்.. ஈரான் ஏற்குமா?

விஜய்- திரிஷா குறித்த வீடியோ - அது என் அக்கறை, ஒரு வலி - சமுத்திரகனி

ஈரான் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது: டிரம்ப் அறிவிப்பால் போர் பதட்டம் தணிந்ததா?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

அடுத்த கட்டுரையில்
Show comments