Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் வங்கி ஊழியர்களுக்குக் கொரோனா… தற்காலிகமாக மூடல்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (13:02 IST)
கோவையில் உள்ள செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக வங்கி மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments