Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு ! சீறி வரும் காளைகள் !! பாய்ந்து வரும் இளைஞர்கள் !!!

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (09:17 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். உலகையும் விவசாயத்தையும் காக்கும் சூரியக் கடவுளை வணங்கும் திருநாளன்று வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம்.

இந்நாளின் மற்றொரு சிறப்பான நிகழ்வாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில்  700 காளைகள் மற்றும் 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments