Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:25 IST)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!
உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 28 காளைகளை பிடித்த விஜய் என்ற காளையாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
மதுரை ஜெய்ஹிந்திபுரம் பகுதியை சேர்ந்த விஜய் 28 காளைகளை பிடித்து து முதலிடம் பெற்றதாகவும் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாம் இடத்தையும் விளாங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பாலாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தவர்.
 
 உலக புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சற்று முன் நிறைவடைந்த நிலையில் இதில் மொத்தம் 280 வீரர்கள் மற்றும் 737 காளையர்கள் களம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments