Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பதவியையும் தனியாருக்கு விற்கலாமே? ஐடியா கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் கைது!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:42 IST)
பிரதமர் பதவியையும் தனியாருக்கு விற்கலாமே?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தும் குத்தகைக்கு விடும் வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்/ தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூட சட்டமன்றத்தில் இது குறித்து காரசாரமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பிரதமர் பதவியையும் தனியாருக்கு விற்று விடலாமா என்று கூறியதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 
 
பிரதமர் பதவியை மட்டும் என்று இராணுவம், நீதித்துறை, விண்வெளி, ஜனாதிபதி பதவியையும் தனியாருக்கு விற்றுவிடலாமே, தனியாருக்கு விற்பதற்கு நீங்கள் ஏன் ஆட்சி செய்கிறீர்கள் என்று போஸ்டர் ஒன்றை ஆட்டோவில் பின்னால் விட்டிருந்தார் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments