Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி: ராஜஸ்தானில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:39 IST)
2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி: ராஜஸ்தானில் பரபரப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று இன்று பிறந்துள்ள்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அவ்வப்போது பசுமாடு வித்தியாசமான கன்று குட்டிகளை ஈன்று வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வளர்த்து வந்த பசு சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. இந்த நிலையில் அந்த பசுவுக்கு இன்று கன்று குட்டி பிறந்த நிலையில் அந்த கன்று குட்டி இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கூடிய அதிசய கன்றுக்குட்டி ஆக இருப்பதை பார்த்து விவசாய ஆச்சரியமடைந்தார் 
 
இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியவுடன் ஏராளமானோர் அந்த அதிசய கன்றுக்குட்டியை பார்க்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியபோது இரண்டு தலை நான்கு கண்களுடன் உள்ள கன்று குட்டி தற்போது வரை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கன்றுக்குட்டியை பார்க்க கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments