Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரக்கோணம் முன்னாள் எம் பி ஏ எம் வேலு கொரோனா தொற்றால் பலி!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:00 IST)
அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்பியும் தமாகவின் மாநில துணைத் தலைவருமான ஏ எம் வேலு நேற்று காலமானார்.

கடந்தவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏ எம் வேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சோளிங்கரில் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏ எம் வேலு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைப் பொது தலைவராக பதவியில் இருந்தவர். மேலும் அரக்கோணம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments