Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:30 IST)
இலங்கை கடற்படையால்  பிடித்துச் செய்யப்பட்ட 16 மீனவர்களை விடு விக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் கால வரையற்றை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இலங்கைக் கடற்படையின் நடவடடிக்கையை கண்டித்து, நாளை அறூ நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துல்லனர்.

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை பபடையினராக கைது செய்யப்பட்ட தமிழக  மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments