Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிலையில் உயிர் தப்பிய சிறுவன் ! பதறவைக்கும் வீடியோ

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:25 IST)
கேரள மாநிலத்தில் சாலையி நடைபெற்ற விபத்தில் ஒரு சிறுவன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

கேரள  மா நிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிரம்பா அருகே சொருக்காலா என்ற கிராமம் உள்ளது.

இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் தன் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, ஒரு பைக்கின் மீது மதி மின்னல் வேகத்தி சாலையில் எதிர்ப்புறம் தூக்கி வீசப்பட்டார். அவரது சைக்கிள் மீது பேருந்து ஏறிச் சென்றது.  சிறு காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். இந்த வீடியோ           பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments