Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிலையில் உயிர் தப்பிய சிறுவன் ! பதறவைக்கும் வீடியோ

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:25 IST)
கேரள மாநிலத்தில் சாலையி நடைபெற்ற விபத்தில் ஒரு சிறுவன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

கேரள  மா நிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிரம்பா அருகே சொருக்காலா என்ற கிராமம் உள்ளது.

இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் தன் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, ஒரு பைக்கின் மீது மதி மின்னல் வேகத்தி சாலையில் எதிர்ப்புறம் தூக்கி வீசப்பட்டார். அவரது சைக்கிள் மீது பேருந்து ஏறிச் சென்றது.  சிறு காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். இந்த வீடியோ           பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments