சில விஷயங்களை சொல்ல வேண்டாம் என நினைத்தேன், ஆனால் வேறு வழியில்லை: அண்ணாமலை

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (16:20 IST)
கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் சில விஷயங்களை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன் என்றும் ஆனால் தற்போது வேறு வழி இல்லை இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைத்தையும் சொல்ல போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
 
சமீபத்தில் கோவையில் காஸ் சிலிண்டர் வெடிவிபத்து நடந்த நிகழ்வில் அண்ணாமலை காவல் தமிழக காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்
 
இதற்கு தமிழக காவல்துறை பதிலளித்து இருந்தது. அண்ணாமலை தேவையில்லாமல் மக்களை பதற்றம் அடைகிறார் என்றும் அண்ணாமலை சொல்வதிலும் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு மணிநேரங்களில் காவல் துறை வெளியிட்ட அறிக்கைக்கு வரிக்கு வரி பதில் சொல்ல போகிறேன் என்றும் எங்கள் அறிக்கையில் சொல்ல வேண்டாம் என நினைத்து அந்த விஷயங்களும் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
அண்ணாமலை அப்படி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments