Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள் பாஜக பக்கம்... அண்ணாமலை கணக்கு சரியா??

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:55 IST)
கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை என சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி. 
 
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை கர்நாடக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தமிழக அரசியலில் ஈடுபட போகிறார் என பேசிக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தற்சார்பு விவசாயம் செய்து கொண்டு அது குறித்து பேசி வந்தார்.
 
இதனைத்தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பின்னர் தற்போது அவர் பேட்டியளித்துள்ளார் அதில், புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை. தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. 
 
அதேபோல, வரும் தேர்தலில் தமிழக இளைஞர்கள் அதிகமாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என நம்ப்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவில் இருக்கும் பலர் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments