Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் செயற்கை மின்பற்றாக்குறை: திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:52 IST)
தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்துகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
நாட்டில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை என கூறுவது வினோதமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க மின் துறையை பயன்படுத்துகிறார்கள் என்றும் தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி  கூறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல்.. திடீரென ஆதரவு தெரிவித்த கிறிஸ்துவ அமைப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments