Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:49 IST)
அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் குறித்து கூறிய கருத்து உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
நேற்று அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தை நோக்கி குடிமகன்கள் செல்கிறார்கள் என்று பேசினார். அவருடைய பேச்சுக்கு ஏற்கனவே பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்து உண்மைதான் என்றும் டாஸ்மாக் மதுபானம் தரமானதாகவும் இல்லை, கிக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அண்ணாமலை மற்றும் பிரேமலதாவின் கருத்துக்களுக்கு அமைச்சர் துரைமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments