Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் மீது தேசத் துரோக வழக்கு: தலைத்தூக்கும் சிஏஏ!

Webdunia
சனி, 9 மே 2020 (13:34 IST)
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 22 ஆம் தெதி கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
போராட்டத்தின் போது அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும்வகையில் பேசியதாகவும், தேச ஒற்றுமையை குழப்பும் வகையில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments