Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு டாஸ்மாக் வந்த முதியவர்

Webdunia
வியாழன், 18 மே 2023 (16:46 IST)
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் 7 அடி நீளமுள்ள பாம்பை மாலைபோல் தன் தோளில் போட்டு மது வாங்க வந்த  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மதுர. இப்படத்தில் நடிகர் விஜய், ஒரு மதுபானக்கடைக்குள் இருக்கும்போது, பாம்பை தன் தோளில் போட்டுக் கொண்டிருப்பார். இந்த காமெடி பிரசித்தி பெற்றது.

இதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு,7 அடி நீளமுள்ள பாம்பை தன் தோளில் மாலைபோல் போட்டுக் கொண்டு வந்த முதியவர் தன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார்.

அவர் தோளில் இருக்கும் பாம்பை பார்த்து மதுபான பிரியர்கள் பதறியடித்து ஓடினர்.  பின்னர், பாம்பை தன் லுங்கியில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments