Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்எல்சியில் பணியாற்றும் தொழிலாளி குடும்பம் நடத்துவதற்கு போதிய சம்பளம் இல்லாததால் தன்னை கருணை கொலை செய்ய கோரி குழந்தைகளுடன் என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்ததால் பரபரப்பு!

J.Durai
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:49 IST)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது இதில் சுரங்கம் 1, சுரங்க 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர் இங்கு 8000 நிரந்தர தொழிலாளர்கள் 10,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சுரங்கம் இரண்டில் இன்கோசர்வ் தொழிலாளராக பணியாற்றும் செந்தில்குமார்  தனக்கு குடும்பம் நடத்த போதிய சம்பளம் கிடைக்காததால் சம்பளம் உயர்வு இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்படுகிறேன் ஆகையால் என்னையும் என் குழந்தைகளையும் கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் அங்கு வந்த என்எல்சி அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை அவரே விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை- தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேல்முருகன்!

கனமழை முன்னெச்சரிக்கை; மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்!

பெண் வழக்கறிஞரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் தம்பி மீது புகார்!

5 நாள் சரிவுக்க்கு பின் தங்கம் விலை இன்று உயர்வு. சென்னை விலை நிலவரம்..!

அரசு மரியாதை உடன் ரத்தன் டாடா உடல் தகனம்: ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி ..

அடுத்த கட்டுரையில்
Show comments