Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வழக்கறிஞரை பிடித்து விசாரணை செய்யும் போலீசார்..!

Siva
ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:16 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வழக்கறிஞர் பிரபாகரன், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது..
 
மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளருமான தென்னரசுவின் அண்ணனான பாம் சரவணனை தேடி வரும் போலீசார், ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் பாம் சரவணன் பங்கேற்கலாம் என்று போலீசார் எதிர்பார்த்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை
 
ஆம்ஸ்ட்ராங்க் உடலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த உயிரிழந்த பாம் சரவணனின் அண்ணன் உயிரிழந்த போதும் அவர் வரவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவு பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து பாம் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தான் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலின் மகன் வழக்கறிஞர் பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments