Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர் பிரசாத் ரெட்டியை மீண்டும் கைது செய்த போலீசார்... இன்னொரு வழக்கில் கைதா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (17:16 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் வைத்திருந்த கொடியை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அவர் தற்போது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  செஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது முதலமைச்சர் புகைப்படத்தை அகற்றி பிரதமர்  படத்தை ஒட்டியது தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்  

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீனில் வெளி வருவது கஷ்டம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டியின் கைது நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments