Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்காக அதிமுக பல நுற்றாண்டுகள் இயங்க வேண்டும் என்பதே ஜெ. கனவு - ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (21:43 IST)
இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். 
 
அந்த கூற்றத்தில்,  ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் மக்களுக்காக அதிமுக பல நுற்றாண்டுகள் இயங்க வேண்டும் என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு என ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தெரிவித்தனர். 
 
மேலும்  கட்சியினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அரசின் சாதனைகளை பிரச்சாரம் மூலம் மக்களிடம் சேர்க்க வேண்டும் எனவும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments