Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:49 IST)
சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிப்பு. 
 
ஜெயலலிதா பல்கலை கழகத்தை, அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்க அதிமுக வினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட  ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments