Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (13:29 IST)
யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்காக ஏஐ தொழில் நுட்பம்  தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படவுள்ளது.

ரயில்மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ரூ.7.25 கோடியில்  நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு வனத்துறை திறந்துள்ளது/

தண்டவாளங்களின் ஓரம் 500 மீட்ட இடைவெளியில் 12 உயர் கோபுரங்கள் அமைத்து அதிக் கேரமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் 2021-2023 வரை 9028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன.

கடந்த2008  முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments