Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளூரில் மீண்டும் டெங்கு: மாவட்ட ஆட்சியர் தகவல்

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:56 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


 

 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார். 
 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விட்டு வெளியே வந்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது.
 
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக அவர் கூறினார். மேலும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் டெங்கு அறிகுறியால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments