Webdunia - Bharat's app for daily news and videos

Install App

450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிணற்றில் கண்டுபிடிப்பு

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:43 IST)
கிரீஸ் நாட்டில் ஒரு பழைய கிணற்றில் ஏரத்தாள 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

 
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள ஒரு பழைய கிணற்றில் ஏரத்தாள 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் சிலர் இயற்கையான நோயினால் இறந்துள்ளனர் என்றும் மேலும் பலர் மூளைக்காய்ச்சலினால் இறந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
 
சுமார் கி.மு150- கி.மு165 இந்த வருடங்களுக்கு இடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த சம்பவத்தால் இத்தகைய நிலை ஏற்பட்டது என்று அறியப்படவில்லை.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments