Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்: கமல் டுவீட்

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:44 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் இன்று தனது இரண்டு மகள்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனையடுத்து இன்று காலை வாக்குப் பதிவு செய்தவுடன்  தான் போட்டியிடும் கோவை தொகுதிக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவை தெற்கு தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று அவர் வாக்கு பதிவை ஆய்வு செய்தார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’வாக்காளர்களுக்கு பணம் மற்றும் டோக்கன் கொடுப்பது குறித்து ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் என்றும் கூறினார் இதன் பின்னர் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
 
மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments