Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றரை வருடத்திற்கு முன் வீட்டை வீட்டு ஓடிய மாணவன் கண்டுபிடிப்பு: நெகிழ்ச்சியான சந்திப்பு!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (19:18 IST)
ஒன்றரை வருடத்திற்கு முன் வீட்டை வீட்டு ஓடிய மாணவன் கண்டுபிடிப்பு: நெகிழ்ச்சியான சந்திப்பு!
ஒன்றரை வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிய பத்தாம் வகுப்பு படித்த மாணவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து தந்தை மகன் நெகிழ்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது 
 
திருவாரூர் பகுதியில் உள்ள இளவங்கர்குடி என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் மாதேஷ் பெற்றோர் சரியாக படிக்கவில்லை என திட்டியதால் வீட்டை விட்டு ஓடி விட்டார் 
 
அவர் மும்பை அங்கு சென்றுள்ள நிலையில் அங்கு அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மும்பையில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க மாதேஷ் விண்ணப்பம் கொடுத்த போது அந்த அட்டையின் மூலம் போலீசார் அவர் மும்பையில் இருப்பதை கண்டுபிடித்தனர்
 
இதனை அடுத்து மும்பை சென்று அவரை அழைத்து வந்து அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தந்தை மகன் சந்திப்பு நடந்ததை அடுத்து இருவரும் கட்டி பிடித்துக்கொண்டு நெகிழ்ச்சியாக கண்ணீர் விட்டு கதறி அழுது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments