Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு, வெள்ளையை அடுத்து மஞ்சள்: கலர்கலராய் பயமுறுத்தும் பூஞ்சை

Webdunia
திங்கள், 24 மே 2021 (14:02 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வருவதாகவும் இந்த நோய் மிகவும் ஆபத்து என்றும் மருத்துவர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று பரவி வருவதாகவும் இந்தியாவில் பரவி வரும் இந்த பூஞ்சை உயிருக்கே ஆபத்தானதாக முடியுமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை அடுத்து கலர் கலராக பூஞ்சைகளும் பொது மக்களை பயமுறுத்தி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!

சார்பதிவாளர்-அலுவலக உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!

வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாக்கண்ணு..! எதற்காக தெரியுமா.?

வீசும் வெப்ப அலை.! இனி கோடையில் தேர்தல் வேண்டாம்..! தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments