Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ்டர் ஒட்டியவர் டிஸ்மிஸ் என்றால் வாழ்த்து தெரிவித்தவரை டிஸ்மிஸ் செய்யாதது ஏன்?

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:39 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று விடுதலை ஆன நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் அடித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்த அதிமுக, சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்தவரையும் நீக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்
 
சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிஎஸ் மகன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற நெட்டிசன்களின் கேள்விகளுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் பதில் சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

சென்னை அருகே தைவானிய தொழில் பூங்கா.. 50 ஆயிரம் + வேலைவாய்ப்புகள்..! - அமைச்சர் டிஆர்பி ராஜா சூப்பர் 20 அறிவிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments