Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு திடீர் விசிட் அடிக்கும் அதிமுக அமைச்சர்கள்: காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:29 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க அதிமுக அமைச்சர்கள் இன்று ஆந்திரா செல்கிறார்கள்.

நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து பேச ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அதிமுக அமைச்சர்கள் வேலுமனீயும், ஜெயக்குமாரும் சந்திக்கின்றனர்.

கிருஷ்ணா நதி நீர் விவகாரம், பாலாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது போன்ற நீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து பேசி முடிவு செய்வதற்காக அவர்கள் செல்கின்றனர். கூடவே குடிநீர் வாரிய அதிகாரிகளும் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments