Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் போலி பிரச்சாரம் எடுப்படவில்லை – மாஃபா பாண்டியராஜன்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:13 IST)
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுகவின் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தைவிட 8296 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “திமுகவின் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றி தொடர்ந்து இடைத்தேர்தல்களிலும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments