Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய் துறையினர்: தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (13:17 IST)
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய் துறையினர்: தொண்டர்கள் அதிர்ச்சி!
அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்தது என்பதும் அதில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில் அதிமுக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் சீல் வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments