Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக மாநாட்டுக்கு இடம் கொடுத்துள்ளாரா அதிமுக விவசாயி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (15:19 IST)
திமுக வின் மாநாடு திருச்சி அருகே நடக்க உள்ள நிலையில் அந்த மாநாடு பகுதிக்கு தேவையான இடத்தை அதிமுக விவசாயி ஒருவர் கொடுத்துள்ளாராம்.

திருச்சியில் திமுக நடத்தும் பிரம்மாண்டமான மாநாடு பிப்ரவரி மாதம் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்க உள்ளது. இதற்காக நிலங்களை உரிமையாளர்களிடம் இருந்து கேட்டுப்பெறும் பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேருவின் ஆட்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது மாநாடு நடக்க உள்ள பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலம் இருக்கவே அவரிடம் மாநாடு விஷயத்தை சொல்லி கேட்டுள்ளனர்.

அவரும் தன் நிலத்தில் போட்டுள்ள கொத்தமல்லிக்கு இழப்பீடாக பணம் பெற்றுக்கொண்டு நிலத்தைக் கொடுக்க சம்மதித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments