Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் அம்பலம்; முதல் பரிசுக்காக மோசடி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (15:04 IST)
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில் உண்மை தெரிய வந்துள்ளது.

தை மாதத்தில் பிரபலமாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. அதில் அதிகமான காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் அதிக காளைகளை அடக்கியதாக கண்ணன் என்ற நபர் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல் பரிசு பெறும் கண்ணன் காளைகளை அடக்குவதில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் கண்ணன் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments