மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்.. தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:02 IST)
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் இந்த தேர்தலை எதிர் நோக்க அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன.

ஒரு பக்கம் திமுக, கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறது.

சற்றுமுன் வெளியான தகவலின் படி மாவட்ட வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக நியமித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணியினை பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக அதிரடியாக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து இருக்கும் நிலையில் திமுகவும் சுறுசுறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments