Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:48 IST)
இந்த தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் வகையில் அதன் வெற்றி இருக்கும் என ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
அதில் கடமைகள் அழைக்கின்றன கண்மணிகளே வெற்றிமாலை சூட தயாராகுங்கள் என அதீத நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக கூறியுள்ளனர். 
 
மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments