களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:48 IST)
இந்த தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் வகையில் அதன் வெற்றி இருக்கும் என ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
அதில் கடமைகள் அழைக்கின்றன கண்மணிகளே வெற்றிமாலை சூட தயாராகுங்கள் என அதீத நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக கூறியுள்ளனர். 
 
மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

அடுத்த கட்டுரையில்
Show comments