கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:47 IST)
உலகில் கொரோனாவால் நடக்கும் மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே போல தினசரி இறப்பும் 2800 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் நிகழும் நான்கு மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments