Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:47 IST)
உலகில் கொரோனாவால் நடக்கும் மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே போல தினசரி இறப்பும் 2800 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் நிகழும் நான்கு மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments