Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிகண்டன் விஷமருந்தியதால் தான் உயிரிழந்தார்: ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:54 IST)
முதுகுளத்தூரில் கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். முதுகுளத்தூரில் கல்லூரி மாணவன் மணிகண்டன் இறப்பில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் அவர் போலீசார் அடித்து இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணைக்கு பின்னர் அவர் விஷம் அருந்தியே உயிரிழந்தார் என்றும் முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்ட மரணம் குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
இந்த விளக்கத்தை அடுத்து மணிகண்டன் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments