Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு ஆலோசனை சொல்வதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:44 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு கோலிவுட் திரையுலகின் நடிகர், நடிகைகளின் நிவாரண உதவிகள் டெல்டா பகுதி மக்களுக்கு கிடைத்த பேருதவி ஆகும். நிவாரண பொருட்களை, பணத்தை வழங்கியது மட்டுமின்றி ஒருசில நடிகர்கள் களத்தில் இறங்கி நேரடியாக மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் முதல் கஸ்தூரி வரை டெல்டா பகுதி மக்களை நேரில் சந்தித்து வருவதால் அந்த பகுதி மக்களின் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அதேசமயம் நடிகர்கள் அரசுக்கு சில கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து கூறிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 'நடிகர்கள் அரசுக்கு ஆலோசனை சொல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்தால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments