அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:45 IST)
அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஊட்டச்சத்து விவகாரத்தில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன்  கூறினார் 
 
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்றும் தற்போது ஊட்டச்சத்து டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை என்றும் எனவே அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments