Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் இருந்து இறங்கி 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்த நபர்: போலீஸார் வலைவீச்சு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:43 IST)
காரில் இருந்து இறங்கி 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்த நபர்: போலீஸார் வலைவீச்சு
காரிலிருந்து இறங்கி 500 ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த மர்ம நபரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஹைதராபாத்தில் குல்சார் ஹவுஸ் என்ற இடத்தில் காரில் இறங்கி காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் திடீரென கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டார். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காற்றில் பறந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுக்க முண்டியடித்தனர் 
 
இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நபர் தான் வந்த காரில் திரும்பி சென்றுவிட்டார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அந்த நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments