ஆவின் நெய், வெண்ணெய் இன்று முதல் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:12 IST)
திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று முதல் ஆவின் மற்றும் வெண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
நெய்யின் விலை ஒரு ரூபாய் முதல்  350 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும், அதே போல் வெண்ணெய் விலை ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
நெய் மற்றும் வெண்ணெய் புதிய விலை பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அதை பார்த்து பொதுமக்கள் அதிருப்திஅடைந்துள்ளனர். நெய் மற்றும் எண்ணெய் விலையை மீண்டும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments