Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் நெய், வெண்ணெய் இன்று முதல் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:12 IST)
திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று முதல் ஆவின் மற்றும் வெண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
நெய்யின் விலை ஒரு ரூபாய் முதல்  350 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும், அதே போல் வெண்ணெய் விலை ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
நெய் மற்றும் வெண்ணெய் புதிய விலை பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அதை பார்த்து பொதுமக்கள் அதிருப்திஅடைந்துள்ளனர். நெய் மற்றும் எண்ணெய் விலையை மீண்டும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments