Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

'நெய்மர் கோல் போடக் கூடாது' - மந்திரம் போட்ட மாந்திரீகர்கள்

Advertiesment
Neymar
, புதன், 13 செப்டம்பர் 2023 (19:13 IST)
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பிரேசில் – பெரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில்,  பிரேசில் வீரர்  மார்கினோஸ்  ஒரு கோல் அடிக்கவே, பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு முன்னதாக,  பிரேசில் நட்சத்திர வீரர்  நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டைச் சேர்ந்த மா ந்திரீர்கள், சடங்குகள் செய்ததாக தகவல் வெளியாகிறது.

இப்போட்டியின் போது,  நெய்மரின் கால்களை கட்டிப் போடும்படி வழிபாடு செய்துள்ளதாகவும், இப்போட்டியில் நெய்மர் கோல் போடாவிட்டாலும், பிரேசில் அணி வெற்று பெற்றது.

இந்த நிலையில், நெய்மர் படத்தை வைத்து பெரு நாட்டு மாந்திரீகர்கள் வழிபாடு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் முதுகு வலிப் பிரச்சனை… ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி பிசிசிஐ வெளியிட்ட தகவல்!