பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:03 IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கீரிமலை தாண்டிக்குடி தடியன்குடிசை சாலையில் பயணித்து வந்த அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணித்த 12 பயணிகளில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்தின் மீது விழுந்த மரத்தை அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது.   
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments