வெள்ள பாதிப்பு கணக்கிடும் மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:48 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின 
இந்த நிலையில் தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் சிறப்பு குழு இன்று சென்னை வருகிறது. இன்று சென்னை வரும் சிறப்பு குழு நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்
 
அதன்பின் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் குழுவில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments