Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் ஓட ஓட விரட்டி வெட்டிய ரெளடிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (14:24 IST)
சென்னை மெரினாவில் ஓட ஓட விரட்டி வெட்டிய ரெளடிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
சென்னை மெரினாவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இன்று காலை 6 மணிக்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒருவரை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டியது
 
கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து வெட்டியதாக தகவல் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர் 
 
அதிகாலை 6 மணி அளவில் சென்னையில் நடந்த இந்த சம்பவம் நடைப்பயிற்சி செய்து கொண்டு இந்த பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments