Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா அமைச்சராக இருப்பதும், தமிழிசை ஆளுனராக இருப்பதும் எங்களால்தான்: ஆ ராசா

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (12:01 IST)
அமித்ஷா அமைச்சராக இருப்பதற்கும் தமிழிசை ஆளுநராக இருப்பதற்கும் காரணம் நாங்கள் தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேசியுள்ளார். 
 
மோடி ,அமித்ஷா மற்றும் பாஜகவில் உள்ளவர்கள் அனைத்து அமைச்சர்களை விட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள் மற்றும் யோக்கியமானவர்கள் என்று திமுக எம்பி ஆ ராசா தெரிவித்தார்.
 
சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தினால் தான் உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லை எனில் அவர் வேறு வேலைக்கு சென்று இருப்பார்.
 
அதேபோல் தமிழிசை ஆளுநரானது. அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது. வானதி சீனிவாசன் வழக்கறிஞரானது எல்லாமே எங்களால் தான் என்று திமுக எம்பி ஆ ராசா  பேசி உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

அடுத்த கட்டுரையில்
Show comments