Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோழபுரம் பேரூராட்சி செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:56 IST)
மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி  செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
 
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 10 வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்.கம்யூ) சார்பில் சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அதில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத, வார்டுகளுக்கான கோரிக்கையை பரிசீலிக்காத, ஊழியர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஆதரவாக செயல்படும் செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments