கொடியா!! எனக்கேவா!! அசால்ட் அதிகாரியின் சர்ச்சை செயல்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (13:27 IST)
கொடியேற்ற நிகழ்வின்போது அரசு அதிகாரி ஒருவர் செல்போனில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது அதிகாரி இப்ராஹிம் பொறுப்பற்று  செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே இந்த அதிகாரிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments