மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி லாரி...

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:28 IST)
தென்காசி, மாவூர்சத்திரம் அருகே மரக்கிளையில் சிக்கி ஒரு மினி லாரி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,  பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையார் இந்தியா நகர் பகுதிக்குச் செல்லும்  நெடுஞ்சாலையில் மரங்கள் அடர்த்தியாக உள்ளது.

இதனால் அந்த சாலையின் வழியே செல்லும்போது, பேருந்துகள், லாரிகள் மீது வாகனங்கள் உரசுவதாக கூறி வந்தனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் பலர் நெடுஞ்சாலை துறையினரிடம் ‘இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி’ புகார் அளித்தனர்.

ஆனால் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில்,  பாவூர்சத்திரம் மாடக்கண்ணுப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் இன்று தன் மினி லாரியில், தண்ணீர்கேன் போட்டுவிட்டு அதேவழியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த மரக்கிளையின் மீது மினி லாரி மோதி அந்தரத்தில் தொங்கியது.

அருகில் இருந்தவர்கள் லாரியில் இருந்து ஓட்டுனர் சுப்பிரமணியனை மீட்டனர்….

இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பரபப்பு ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments