Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலால் கதகளி ஆடிய மனைவி: கல்லால் அடித்துக் கொன்ற கணவன்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:14 IST)
கள்ளக்காதல் விபரீதத்தால் கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரவி கடந்த 14 வருடங்களாக வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்தார். 
 
கணவன் வெளிநாட்டிற்கு சென்றிருந்த வேளையில் ராணி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையறிந்த ரவி வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பினார்.
 
வீட்டிற்கு வந்த அவர் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரவி, ராணியை கல்லால் அடித்தே கொன்றுள்ளார். பின்னர் மனைவி வண்டியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments