உலகில் நீளமான மலைப்பாம்பைப் பிடித்த முதியவர் : குவியும் பாராட்டுக்கள்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:08 IST)
புளோரிடா பகுதிக்குள் நுழைந்த 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பைப் பிடித்த முதியவர்  உலகிலேயே மிகப்பெரிய மலைப்பாம்பைப் பிடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
புளோரிடாவில் வசிக்கும் ஜான் ஹோமந்த் என்னும் முதியவர் 18 அடி நீளமும், 150 பவுண்டுகள் எடையும் கொண்ட ஒரு மலைப்பாம்பைப் பிடித்திருக்கிறார்.
 
மேலும் மயக்க ஊசி செலுத்தி அந்த பாம்பைக் காட்டுக்குள் கொண்டு வருவதற்கு 45 நிமிடங்கள் ஆனதாகவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
 
மக்கள் வசிக்கும் பகுதிக்குள்  மலைப்பாம்பு புகுந்ததால் அங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஆனால் முதியவரான  ஜான் பயமின்றி தைரியமாக பாம்பைப் பிடித்ததால் இப்போது புளோரிடா மாகாணத்தில் வெகுவாக பிரபலமாகிவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழா.. லலித் மோடி பங்கேற்பு

அடுத்த கட்டுரையில்
Show comments